அறிவித்தல்
எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கான அறிவிப்பு
May 28, 2025
அறிவித்தல்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்
ஆணைக்குழுவின் (TRCSL) வழிகாட்டலின்படி, அனைத்து
மொபைல் சேவை வழங்குநர்களும் மொபைல்
பாவனையாளர்களின் சேவை அனுபவத்தை மேம்படுத்தும்
நோக்கில் அலைவரிசை திட்டங்களை
மறுசீரமைக்கவுள்ளனர்.
இந்த மாற்றத்தின் போது, 2025 மே 29 ஆம் திகதி
உங்களுக்கு இடையிடையே சேவைத் தடங்கல்கள்
ஏற்படலாம்.
தடையற்ற மாற்றத்தையும், மேம்படுத்தப்பட்ட
சேவையையும் முடிந்தவரை விரைவாக வழங்குவதற்கு
எங்கள் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன.
இந்த அசௌகரியத்திற்கு வருந்துகிறோம், உங்கள்
புரிதலுக்கு மனமார்ந்த நன்றி.